முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அன்னையின் அருள்வாக்கு

வருங்காலத்தில் பெண்களின் எண்ணிக்கை  விகிதம் குறைந்து கொண்டே போகும்.  அதனால்தான் இங்கே பெண்களுக்கு  முக்கியத்துவம் கொடுக்கிறேன்.  அடுத்தடுத்து விழாக்கள் வந்தபடி  இருக்கின்றனவே என்று நீங்கள்  நினைக்கலாம். விழாக்கள்  குறைந்தால் பக்தியும் பெண்களின்  முக்கியத்துவமும் குறைந்துவிடும். எந்த விழாவை கொண்டாடினாலும்  உள்ளத்தில் உண்மை உணர்வும்  பக்தி உணர்வும் கூடிய பண்பு தேவை. விழா என ஒன்றை அமைக்கிற  போது தடைகளும் உண்டு  கூச்சலும் உண்டு திருடர்களும்  உண்டு பக்தர்களும் உண்டு மனித மானத்தை திசை திருப்பி  தெய்வத்தின் பால்  ஈர்க்கவேண்டியே விழாக்கள் விழாக்கள் என்பதெல்லாம்  உங்களுக்குத்தானே தவிர உங்களுக்குள்  இருக்கும் ஆன்மாவிற்கு அல்ல. ஆன்மாவிற்கு இன்பம் துன்பம்  கிடையாது அதற்கு உணவு கிடையாது  நகை நட்டு கிடையாது கூந்தல்  கிடையாது பட்டாடை கிடையாது  ஆசாபாசம் அதற்கு கிடையாது                                                    பணம் நகை விடு வாசல்                 என்பனவெல்லாம் கொள்ளைபோகிற பொருட்கள் மனிதன் எப்போதுமே

அன்னையின் அருள்வாக்கு

விழா நாட்களில் மன்றம் மூலமாக ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று அவர்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று வாழ்த்தி மஞ்சள் குங்கும ம் கொடுக்கவேண்டும்.      இங்கு நடைபெறுகிற விழாக்கள் எல்லாம் உங்களுடைய எதிர்கால வளர்ச்சிக்காக விழாக்கள் எனக்கோ அடிகளார்க்கோ அல்ல.        இங்கே தைப்பூசம் இருமுடி போன்ற விழாப்பணிகளில் பத்து பதிணெட்டு நாள் தங்கி தொண்டு செய்தால் பல அனுபவங்கள் கிடைக்கும். கவுரம்  பார்க்காமல் தொண்டு செய்கிற போது பல உண்மைகள் தெரியும். அவன் எப்படி இவன் எப்படி என்றெல்லாம் தெரிந்து கொள்வீர்கள். இதனால் இங்கே இருக்கும் போலிகளை தெரிந்துகொள்வீர்கள். அதனால் எச்சரிக்கையாக இருப்பதற்கு பெண்களுக்கு அது வாய்ப்பாக அமையும். ஒவ்வொரு துறையிலும் உங்களுக்கு அனுபவங்கள் ஏற்படும்.   கிடைக்கிற வாய்ப்பையும் கொடுக்கிற வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.   வீட்டு வேலைகளை செய்தால் மட்டும் போதாது. பெண்கள் வெளி உலகையும் தெரிந்துகொள்ளவேண்டும். தான தர்ம்ம் செய்து ஆன்மிகத்தில் நீங்கள் வள ர வேண்டும்.   விழாக்கள் மூலமாக வெளி உலக அனுபவங்கள் கிடைப்பதுடன் உங்களுக்கு பாவங்கள் சேராமல் பாது

அன்னையின் அருள்வாக்கு

விழா நாட்களில் மன்றம் மூலமாக ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று அவர்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று வாழ்த்தி மஞ்சள் குங்கும ம் கொடுக்கவேண்டும்.   இங்கு நடைபெறுகிற விழாக்கள் எல்லாம் உங்களுடைய எதிர்கால வளர்ச்சிக்காக விழாக்கள் எனக்கோ அடிகளார்க்கோ அல்ல.    இங்கே தைப்பூசம் இருமுடி போன்ற விழாப்பணிகளில் பத்து பதிணெட்டு நாள் தங்கிக் தொண்டு செய்தால் பல அனுபவங்கள் கிடைக்கும். கவுரம்டுக்க பார்க்காமல் தொண்டு செய்கிற போது பல உண்மைகள் தெரியும். அவன் எப்படி இவன் எப்படி என்றெல்லாம் தெரிந்து கொள்வீர்கள். இதனால் இங்கே இருக்கும் போலிகளை தெரிந்துகொள்வீர்கள். அதனால் எச்சரிக்கையாக இருப்பதற்கு பெண்களுக்கு அது வாய்ப்பாக அமையும். ஒவ்வொரு துறையிலும் உங்களுக்கு அனுபவங்கள் ஏற்படும். கிடைக்கிற வாய்ப்பையும் கொடுக்கிற வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். வீட்டு வேலைகளை செய்தால் மட்டும் போதாது. பெண்கள் வெளி உலகையும் தெரிந்துகொள்ளவேண்டும். தான தர்ம்ம் செய்து ஆண்மிகத்தில் நீங்கள் வளர வேண்டும். விழாக்கள் மூலமாக வெளி உலக அனுபவங்கள் கிடைப்பதுடன் உங்களுக்கு பாவங்கள் சேராமல் பாதுகாப்பும் கிடைக்கிறது

அன்னையின் அருள்வாக்கு

அன்னையின் அருள்வாக்கு சித்திரா பெளர்ணமி, ஆடிப்பூரம், நவராத்திரி என்று அடுத்தடுத்துவிழாக்கள் வந்து கொண்டே இருக்கின்றன..   ஒவ்வொரு   விழா வரும் போதும் அதைச் செய் இதைச் செய் என்று அம்மா சொல்லிக்கொண்டே இருக்கிறது. நமது நிலைமை அம்மாவுக்குத் தெரியமாட்டேன் என்கிறதே என்றெல்லாம் நினைக்கிறீர்கள். சிலர் அலுத்துக்கொள்கிறீர்கள்.   நான் சொல்வதையெல்லாம் செய்து வரவில்லை என்றால், இன்றுள்ள நிலைமைய விட உலகில் மேலும் மோசமான நிலைமைகளும், விளைவுகளும் ஏற்படும். தருமங்களெல்லாம் அதருமங்களாக மாறும்.   நீதிகள் எல்லாம் நீதிகளாக மாறும்.   புண்ணியங்களெல்லாம்   பாவங்களாக மாறும்..   அவற்றையெல்லாம் நெறிபடுத்தவே உங்களுக்கு தொண்டுகளும், பணிகளும் உருவாக்கித் தருகிறேன்.   நீ செய்து   தான் ஆலயம் வளரும் என்று நினைத்துக் கொள்ளாதே....   ஆள் உண்டு அருள் உண்டு ஆட்காட்டி விரல் உண்டு சாக்கடையிலும் நாற்றம் உண்டு, உன் உடம்பிலும் நாற்றம் உண்டு இந்த நாற்றங்களையெல்லாம்   போக்கிவிடலாம்.   ஆனால் உன் உள்ளத்தில் உள்ள அழுக்குகளை ஆன்மிகம் என்ற சோப்பு போட்டுத்தான் கழுவிக் கொள்ள வேண்டும்.   அவ்வாறு அழுக்கைப் போக்கி உங்

ஆதிபராசக்தி ஆன்மிக இளைஞர் அணித் தலைவர் திருவண்ணாமலைக்கு ஆன்மிக பயணம்..