முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அன்னையின் அருள்வாக்கு


வருங்காலத்தில் பெண்களின் எண்ணிக்கை 
விகிதம் குறைந்து கொண்டே போகும். 
அதனால்தான் இங்கே பெண்களுக்கு 
முக்கியத்துவம் கொடுக்கிறேன். 


அடுத்தடுத்து விழாக்கள் வந்தபடி 
இருக்கின்றனவே என்று நீங்கள் 
நினைக்கலாம். விழாக்கள் 
குறைந்தால் பக்தியும் பெண்களின் 
முக்கியத்துவமும் குறைந்துவிடும்.


எந்த விழாவை கொண்டாடினாலும் 
உள்ளத்தில் உண்மை உணர்வும் 
பக்தி உணர்வும் கூடிய பண்பு தேவை.
விழா என ஒன்றை அமைக்கிற 
போது தடைகளும் உண்டு 

கூச்சலும் உண்டு திருடர்களும் 
உண்டு பக்தர்களும் உண்டு
மனித மானத்தை திசை திருப்பி 
தெய்வத்தின் பால் 
ஈர்க்கவேண்டியே விழாக்கள்


விழாக்கள் என்பதெல்லாம் 
உங்களுக்குத்தானே தவிர உங்களுக்குள்
 இருக்கும் ஆன்மாவிற்கு அல்ல.


ஆன்மாவிற்கு இன்பம் துன்பம் 
கிடையாது அதற்கு உணவு கிடையாது
 நகை நட்டு கிடையாது கூந்தல்
 கிடையாது பட்டாடை கிடையாது
 ஆசாபாசம் அதற்கு கிடையாது


                                                   பணம் நகை விடு வாசல்  

              என்பனவெல்லாம் கொள்ளைபோகிற பொருட்கள்



மனிதன் எப்போதுமே உழைத்துக்கொண்டே 
இருக்கவேண்டும். அந்த உழைப்பினால் 
ஏற்படும் களைப்பை போக்கி கொள்தற்காகவும் 
ஒரு மாற்றத்திற்காகவும் தைப்பூசம் 
ஆடிப்பூரம் போன்ற விழாக்கள் உதவும் 


எறும்பு பறைவை போன்ற உயிறனங்கள் 
 இடம் மாற்றம் செய்துகொண்டு 
வாழ்கின்றன மனிதற்களுக்கு
 மனமாற்றம் ஏற்படவேண்டும். 
அதற்காகத்தான் இத்தனை 
விழாக்கள் கொண்டாடப்படுகிள்றன 



தைப்பூசம் சென்று முடிந்த்து அடுத்து 
அடிகளார் பிறந்த நாள் வருகிறதே 
என்று துவளாதே தெய்வத்திற்கு 
எத்தனை விழாக்கள் எடுத்தாலும் 
உங்களுக்கு பயன்கள் உண்டு 
கொடுக்கின்ற கிடைக்கின்ற வாய்ப்பையும் 
நீங்கள் காப்பாத்திக்கொள்ள வேண்டும்  


 வெளி நாட்டார் இங்கே விழா 
எடுத்து நடத்தும் காலம் 
வருகிறது என்பதை புரிந்துகொள்.


விழாக்களை கொண்டாடுவதன் 
மூலம் தான் பக்தர்களும் 
அன்பும் பக்தியும் 
வளர்வதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது.


தர்ம ம் மறைந்து அதற்ம ம் 
தலைதூக்கி விட்டது. என்னிடம்
 வருகிற நீ என்ன 
நினைக்க வேண்டும் தெரியுமா 


அம்மா உன்னை நான் 
 மறந்து விட்டதால் 
என்னையும் மறந்து விட்டாய். 
என்று தான் நினைக்க வேண்டும் 
அவ்வாறு நீங்கள் நினைக்கவேண்டும் 
என்பதற்க்காகவே விழாக்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய...

  சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய... வாள் கண்டு சாயாத தலையெங்கள் தலையெங்கள் யாழ் கண்டு சாயும் சிவசங்கரா.. வேல் கண்டு சாயாத படையெங்கள் படையெங்கள் யாழ் கண்டு சாயும் சிவசங்கரா.. "குளப்பு வழி அன்ன கவடுபடு பத்தல் விளக்கு அழல் உருவின் விசிஉறு பச்சை எய்யா இளஞ்சூற் செய்யோள் அவ்வயிற்று ஐதுமயிர் ஒழுகிய தோற்றம் போல பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை அளைவாழ் அலவன் கண் கண்டு அளைவாழ் அலவன் கண் கண்டு" மகரபேரி கீசகசீறி சகடசெங்கோட்டி வில் வகை இதாழ்.. யாழ் கண்டு நாமிங்கு நாள் கண்டு கோள் கண்டு வாழ்கின்ற வழிசொன்னோம் சிவசங்கரா.. உள் கண்டு வெளிகண்டு உள்ளுக்கும் உள்கண்டு உணர்கின்ற முறைசொன்னோம் சிவசங்கரா.. மகரபேரி கீசகசீறி சகடசெங்கோட்டி வில் வகை இதாழ் "துளைவாய் தூர்ந்த துரப்பு அமை ஆணி எண் நாள் திங்கள் வடிவிற்று ஆகி அண் நா இல்லா அமைவரு வறுவாய் பாம்பு அணந்தன்ன ஓங்கு இருமருப்பின் மாயோள் முன்கை ஆய்தொடி கடுக்கும் கண் கூடு இருக்கை திண்பிணித் திவ்வின் ஆய்திணை யரிசி அவையல் அன்ன வேய்வை போகிய விரல் உளர் நரம்பின்" மேல் அந்து போனாலும் தோல் வெந்து

சக்தி விரதம்:

விரத நாட்களில் ஒருவேளை உணவைத் தவிர்க்க வேண்டும் . ஐம்புலன்களை அடக்கி , மனக்கட்டுப்பாட்டுடன் தீய பழக்கங்களைத் தவிர்த்துத் தங்களுடைய கடமைகளைச் செய்து கொண்டு அன்னையின் திருநாமத்தை நினைவில் எப்பொழுதும் இருத்தி வழிபடுதல் வேண்டும் . உறங்கும் போதும் செவ்வடையின் மீதே படுத்து உறங்க வேண்டும் . விரத காலங்களில் அந்தந்த மாலை எண்ணிக்கைக்கு உரிய சிவப்பு அல்லது மஞ்சள் நிற உடைகளுடனேயே கண்டிப்பாக இருக்க வேண்டும் . மிதியடிகள் தவிர்க்கப்பட வேண்டும் . காலை , மாலை இருவேளையும் நீராடி அன்னையை வழிபடுதல் வேண்டும் . காலை தம் வீட்டில் உள்ள அன்னையின் திருவுருவப் படத்தின் முன் அம்மாவின் திருமந்திரப் பாடல்களைப் பாடி வழிபடுதல் அவசியம் . மாலை வேளைகளில் தவறாமல் மாலை அணிந்தவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்திற்கோ அல்லது அம்மன் ஆலயத்திற்கோ சென்று கூட்டு வழிபாடு செய்ய வேண்டும் . அன்னை தன் அருள்வாக்கில் அருளிய வண்ணம் , ஐவர் குழுவாகவோ , மூவர் குழுவாகவோ குடும்பங்கள் தமக்குள்ள சேர்ந்து கொண்டு ,

திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை

     திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை அட்சரங்களில் நான் அகரமாக உள்ளேன் என்றான் கீதையில் கண்ணன். அ என்று எழுத்துடன் வருவது அம்மா. உலகத்தில்  கெட்டா அப்பா உண்டு. கெட்ட அம்மா கிடையாது. குடும்பத்தில் உள்ள வேதனைகளையும், சோதனைகளையும் அம்மாதான் சுமக்கிறாள். கொண்டு வந்தால் தந்தை, கொண்டு வந்தாலும், வராவிட்டாலும் தாய் என்பது  பழமொழி. மனிக உறவிலேயே தாய்தான் தெய்வ அன்பு காட்டுகிறாள்.  அந்த த் தாயினும் தாயாய் உயிர்கள் அனைத்தையும் காப்பவள் அன்னை ஆதிபராசக்தி..... திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்னும் ஒரு பழமொழி உண்டு. அந்தப் பழமொழியின் பொருளை அனுபவத்தில் அன்னை ஆதிபராசக்தி எனக்குப் புரிய வைத்தாள். எனக்குத் தரிந்த குடும்பத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி இது... சென்னை மாம்பலத்தில் ஒரு குடும்பம். நாயுடு வகுப்பைச் சேர்ந்த குடும்பம் அது.       கணவன், மனைவி, 3 பெண்கள் கொண்ட குடும்பம் அது .  ராயப்பேட்டையில்  தபால் நிலையத்தில் தபால்கார ர்கள் விடுமுறையில் சென்றால் அந்த இடத்தில் போய் வேலை செய்வார் அந்த அன்பர்.. தொட்டுக் கொள்ள துடைத்துக்கொள்ள என்ற அளவில் மட்டும் பொருளாதார  வசதி.   ஏதோ அவர்கள் வாழ்க்கை வண்டி மெதுவாக ந