முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அன்னையின் அருள்வாக்கு



ஆண் ஆணுக்கு பெண் பெண்ணுக்கு
மன்றத்தில் ஆண் ஆணுக்கும் பெண்ணுக்கும் சக்தி மாலை போட வேண்டும். மாற்றிச் செய்யக் கூடாது.
சக்தி மாலை
சக்தி மாலை அணிந்தி வரும்போது தொண்டு செய்ய வேண்டும். பத்துப் பைசாவாவது வேண்டும். அன்னதானம் செய்ய வேண்டும்.
ஏழைகளுக்கு இருமுடி
எத்தனை ஏழைகளுக்கு இருமுடி அணிய வைத்து அழைத்துக் கொண்டு வருகிறாயோ அவ்வளவுக்கவ்வளவு உனக்கும் பலன் உண்டு.
ஒன்பதுடன் நிறுத்திக் கொள்ளாதே
தொடர்ந்து இருமுடி செலுத்து ஒன்பது மாலை போதும்  பத்து மாலை போதும் என்று நிறுத்திக் கொள்ளாதே நீ செலுத்தும் ஒவ்வொறு இருமுடிக்கும் கட்டாயம் பலன் உண்டு.
பயன் உண்டு
கூச்சல் சலசலப்பு இல்லாதுபடி மெளனமாக இருமுடி செலுத்தினால் சக்தியுன்டு. கட்டாயம் மெளனம் கடைபிடிக்க வேண்டும். இருமுடி ஏந்திப் புறப்படும் போது உன் உறவினர், சுற்றத்தார் எல்லோரையும் அழைத்து வழிபடு  அன்னதானம் செய்து அவர்கள் கொடுக்கும் காணிக்கையை இங்கே கொன்டு வந்து செலுத்து.
வசதி படைத்தவர்களுக்கு
ஏழைச் சிறுவர் 5 பேர் சிறுமியர் 5 பேர் ஆக இருமுடி போட்டு அழைத்து வநதால் பலன் உண்டு.
காட்சி கொடுப்பேன்
ஒழுக்கமில்லாமல் கட்டுப்பாடின்றி நீ கொண்டு வந்து செலுத்தும் இருமுடியினால் என்ன பயன் விரதமிருந்து கட்டுப்பாட்டை மேற்கொண்டு இருமுடி ஏந்தி வருகிற சிலருக்கு காட்சிக் கொடுப்பேன். அந்தக் காட்சி பெற்றவர்களுக்கு மறு பிறவி இல்லை.
கணக்குப் பார்க்காதே
அடிக்கடி தாயின் சந்நதிக்கு வருவதற்கோ, இருமுடி செலுத்துவதற்கோ, வேள்வியில் கலந்து கொள்வதற்கோ கணக்குப் பார்க்காதே இங்கே அடிக்கடி வரவரத்தான் உன்னுடைய சிறப்புகள் மேலோங்கும். ஒருமுறை இரு முடி செலுத்திய பின் பயன் இல்லையே என்று நினைக்க வேண்டாம், ஒவ்வொறு முறையும் செலுத்தியவர்களுக்குப் பலனுண்டு
 நன்றி சக்தி ஒலி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய...

  சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய... வாள் கண்டு சாயாத தலையெங்கள் தலையெங்கள் யாழ் கண்டு சாயும் சிவசங்கரா.. வேல் கண்டு சாயாத படையெங்கள் படையெங்கள் யாழ் கண்டு சாயும் சிவசங்கரா.. "குளப்பு வழி அன்ன கவடுபடு பத்தல் விளக்கு அழல் உருவின் விசிஉறு பச்சை எய்யா இளஞ்சூற் செய்யோள் அவ்வயிற்று ஐதுமயிர் ஒழுகிய தோற்றம் போல பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை அளைவாழ் அலவன் கண் கண்டு அளைவாழ் அலவன் கண் கண்டு" மகரபேரி கீசகசீறி சகடசெங்கோட்டி வில் வகை இதாழ்.. யாழ் கண்டு நாமிங்கு நாள் கண்டு கோள் கண்டு வாழ்கின்ற வழிசொன்னோம் சிவசங்கரா.. உள் கண்டு வெளிகண்டு உள்ளுக்கும் உள்கண்டு உணர்கின்ற முறைசொன்னோம் சிவசங்கரா.. மகரபேரி கீசகசீறி சகடசெங்கோட்டி வில் வகை இதாழ் "துளைவாய் தூர்ந்த துரப்பு அமை ஆணி எண் நாள் திங்கள் வடிவிற்று ஆகி அண் நா இல்லா அமைவரு வறுவாய் பாம்பு அணந்தன்ன ஓங்கு இருமருப்பின் மாயோள் முன்கை ஆய்தொடி கடுக்கும் கண் கூடு இருக்கை திண்பிணித் திவ்வின் ஆய்திணை யரிசி அவையல் அன்ன வேய்வை போகிய விரல் உளர் நரம்பின்" மேல் அந்து போனாலும் தோல் வெந்து

சக்தி விரதம்:

விரத நாட்களில் ஒருவேளை உணவைத் தவிர்க்க வேண்டும் . ஐம்புலன்களை அடக்கி , மனக்கட்டுப்பாட்டுடன் தீய பழக்கங்களைத் தவிர்த்துத் தங்களுடைய கடமைகளைச் செய்து கொண்டு அன்னையின் திருநாமத்தை நினைவில் எப்பொழுதும் இருத்தி வழிபடுதல் வேண்டும் . உறங்கும் போதும் செவ்வடையின் மீதே படுத்து உறங்க வேண்டும் . விரத காலங்களில் அந்தந்த மாலை எண்ணிக்கைக்கு உரிய சிவப்பு அல்லது மஞ்சள் நிற உடைகளுடனேயே கண்டிப்பாக இருக்க வேண்டும் . மிதியடிகள் தவிர்க்கப்பட வேண்டும் . காலை , மாலை இருவேளையும் நீராடி அன்னையை வழிபடுதல் வேண்டும் . காலை தம் வீட்டில் உள்ள அன்னையின் திருவுருவப் படத்தின் முன் அம்மாவின் திருமந்திரப் பாடல்களைப் பாடி வழிபடுதல் அவசியம் . மாலை வேளைகளில் தவறாமல் மாலை அணிந்தவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்திற்கோ அல்லது அம்மன் ஆலயத்திற்கோ சென்று கூட்டு வழிபாடு செய்ய வேண்டும் . அன்னை தன் அருள்வாக்கில் அருளிய வண்ணம் , ஐவர் குழுவாகவோ , மூவர் குழுவாகவோ குடும்பங்கள் தமக்குள்ள சேர்ந்து கொண்டு ,

திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை

     திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை அட்சரங்களில் நான் அகரமாக உள்ளேன் என்றான் கீதையில் கண்ணன். அ என்று எழுத்துடன் வருவது அம்மா. உலகத்தில்  கெட்டா அப்பா உண்டு. கெட்ட அம்மா கிடையாது. குடும்பத்தில் உள்ள வேதனைகளையும், சோதனைகளையும் அம்மாதான் சுமக்கிறாள். கொண்டு வந்தால் தந்தை, கொண்டு வந்தாலும், வராவிட்டாலும் தாய் என்பது  பழமொழி. மனிக உறவிலேயே தாய்தான் தெய்வ அன்பு காட்டுகிறாள்.  அந்த த் தாயினும் தாயாய் உயிர்கள் அனைத்தையும் காப்பவள் அன்னை ஆதிபராசக்தி..... திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்னும் ஒரு பழமொழி உண்டு. அந்தப் பழமொழியின் பொருளை அனுபவத்தில் அன்னை ஆதிபராசக்தி எனக்குப் புரிய வைத்தாள். எனக்குத் தரிந்த குடும்பத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி இது... சென்னை மாம்பலத்தில் ஒரு குடும்பம். நாயுடு வகுப்பைச் சேர்ந்த குடும்பம் அது.       கணவன், மனைவி, 3 பெண்கள் கொண்ட குடும்பம் அது .  ராயப்பேட்டையில்  தபால் நிலையத்தில் தபால்கார ர்கள் விடுமுறையில் சென்றால் அந்த இடத்தில் போய் வேலை செய்வார் அந்த அன்பர்.. தொட்டுக் கொள்ள துடைத்துக்கொள்ள என்ற அளவில் மட்டும் பொருளாதார  வசதி.   ஏதோ அவர்கள் வாழ்க்கை வண்டி மெதுவாக ந