14.08.2011 அன்று மதுரையில் அம்மாவுக்கு வரவேற்பு அளிக்கும் முறையில் மாபெரும் ஆன்மிக ஊர்வலம் நடைபெற்றது. நான் அந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டு பரமத்தி வேலூர் வழியாக திரும்பிவிட்டேன். உடன் வந்த சக்திகளை பத்திரமாக அவரவர் இடத்துக்கு கொண்டு சேர்த்து விட்டேன் அடுத்த நாள் மாலை அடுத்து அம்மா நடத்தவிருக்கும் கும்பாபிடேக நிகழ்சிகளில் கலந்து கொள்ள விரும்பினேன். நிகழ்ச்சி நிரலை எடுத்து படித்தேன். 16.08.2011 அன்று ஆதிபராசக்தி குழந்தைகள் காப்பகம் திறக்கப் போவதாக அறிந்து அந்த இடத்தின் பொறுப்பாளர்களுடன் தொடர்பு கொண்டு பயனவழிகளை விசாரித்தேன்.. இப்போது மதுரையில் நல்ல மழை பொழிந்து கொண்டு இருக்கிறது அங்கே மழை பெய்கிறதா சக்தி.... ? என்று விசாரித்தார் எதிர்முனையில் பேசியவர். மழை வருவது போல இருக்குது சக்தி! ஆனா பெய்யலை! என்று பதில் கூறினேன். அப்படியா என்று அவர் கேட்டதும் , நான் நாமக்கல் மாவட்டத்தில் சரி...
இந்த வலைப்பூ ஆன்மிகத்தையும் அம்மாவின் அற்புதங்களையும் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தொடங்கப்பட்டுள்ளது....